Thursday, 20 March 2014

பசி இல்லா உயிர் பிணமோ ?

பசி இல்லா உயிர் பிணமோ ?
பசியை துறந்தால் ஞானியோ?

கடவுளுக்கும் பசிக்குமோ?
அதற்குத்தான் நிவேதனமோ?

பசி இல்லாவிடில் உழைப்பு வேண்டாமோ ?
அகிலமும் சோம்பேறிகளாகி விடுவோமோ?

அன்னதானம் தேவை இல்லை
ஹோட்டல்கள் தேவை இல்லை

டாக்டர்கள்  தேவை இல்லை
ஏன் கோவில்கள் கூட தேவை படாதோ ?
ஏழை பணக்காரன் பாகுபாடு இராதோ?

No comments:

Post a Comment