பசி இல்லா உயிர் பிணமோ ?
பசியை துறந்தால் ஞானியோ?
கடவுளுக்கும் பசிக்குமோ?
அதற்குத்தான் நிவேதனமோ?
பசி இல்லாவிடில் உழைப்பு வேண்டாமோ ?
அகிலமும் சோம்பேறிகளாகி விடுவோமோ?
அன்னதானம் தேவை இல்லை
ஹோட்டல்கள் தேவை இல்லை
டாக்டர்கள் தேவை இல்லை
ஏன் கோவில்கள் கூட தேவை படாதோ ?
ஏழை பணக்காரன் பாகுபாடு இராதோ?
பசியை துறந்தால் ஞானியோ?
கடவுளுக்கும் பசிக்குமோ?
அதற்குத்தான் நிவேதனமோ?
பசி இல்லாவிடில் உழைப்பு வேண்டாமோ ?
அகிலமும் சோம்பேறிகளாகி விடுவோமோ?
அன்னதானம் தேவை இல்லை
ஹோட்டல்கள் தேவை இல்லை
டாக்டர்கள் தேவை இல்லை
ஏன் கோவில்கள் கூட தேவை படாதோ ?
ஏழை பணக்காரன் பாகுபாடு இராதோ?
No comments:
Post a Comment