மறுபடியும் அரக்கர்களின் கொட்டம்
ஏ மனமே ஏன் இந்த கொடுமை?
அரக்கனே ஆயிரக்கணக்கான தமிழர்களை விழுங்கினாய்
இன்னும் உந்தன் தாகம் அடங்க வில்லையா?
எப்பொழுது அடங்கும் உன் குருதி தாகம்?
எங்கழுடைய சகோதரர்களை விட்டு வெய் .....
உன்னை போன்ற அரக்கர்கள் இதிகாசத்திலும் படித்த இல்லை
இதிகாசத்தில் இடம் பெயர்க்கவோ இவை அனைத்தும் ?
பின் வரும் தலைமுறை உன்னை நிந்திக்கும் என்பதை மறந்தாயோ?
மனிதனாக பிறந்ததற்கு என்ன செய்தாய் உன் சந்ததிகளை வளர்த்ததை தவிர ?
அப்பாவி மீனவர்கள் பலி
உப்பு தின்றவன் தண்ணி அருந்த வேண்டும்
என்றால் இந்த அப்பாவி மீனவர்கள் ஏன் பலிஆகிரார்கள் ?
உப்பு தின்றவன் எப்பொழுது தண்ணி அருந்துவது ?
அரக்கர்களின் கொட்டம் அடங்காதோ ?
பராசக்தி , கிருஷ்ணா பகவான் எல்லாம் பொய் தானோ?
ஏ மனமே ஏன் இந்த கொடுமை?
அரக்கனே ஆயிரக்கணக்கான தமிழர்களை விழுங்கினாய்
இன்னும் உந்தன் தாகம் அடங்க வில்லையா?
எப்பொழுது அடங்கும் உன் குருதி தாகம்?
எங்கழுடைய சகோதரர்களை விட்டு வெய் .....
உன்னை போன்ற அரக்கர்கள் இதிகாசத்திலும் படித்த இல்லை
இதிகாசத்தில் இடம் பெயர்க்கவோ இவை அனைத்தும் ?
பின் வரும் தலைமுறை உன்னை நிந்திக்கும் என்பதை மறந்தாயோ?
மனிதனாக பிறந்ததற்கு என்ன செய்தாய் உன் சந்ததிகளை வளர்த்ததை தவிர ?
அப்பாவி மீனவர்கள் பலி
உப்பு தின்றவன் தண்ணி அருந்த வேண்டும்
என்றால் இந்த அப்பாவி மீனவர்கள் ஏன் பலிஆகிரார்கள் ?
உப்பு தின்றவன் எப்பொழுது தண்ணி அருந்துவது ?
அரக்கர்களின் கொட்டம் அடங்காதோ ?
பராசக்தி , கிருஷ்ணா பகவான் எல்லாம் பொய் தானோ?
No comments:
Post a Comment