இயலாமையின் மடியில் சிக்கித் தவிக்கும்
என் மனதிற்கு சிறிது ஓய்வு தந்த/தரவிருக்கும் மெழுகுவத்தியே
மெழுகுவத்தியை ஏந்த விருக்கும் தமிழ் மக்களே
தங்களுக்கு என்ன நன்றியை எப்படி தெரிவிப்பேன் ?
தமிழ்நாடிற்கு 1000 மயில்கள் அப்பால் இருக்கும் என்னால்
இதை பற்றி நினைக்க மறந்தாலும் மறக்க நினைப்பதில்லை
நான் இங்கே இருப்பினும் என் மனது மரினாவையே சுற்றும் !!!!
என் மனதிற்கு சிறிது ஓய்வு தந்த/தரவிருக்கும் மெழுகுவத்தியே
மெழுகுவத்தியை ஏந்த விருக்கும் தமிழ் மக்களே
தங்களுக்கு என்ன நன்றியை எப்படி தெரிவிப்பேன் ?
தமிழ்நாடிற்கு 1000 மயில்கள் அப்பால் இருக்கும் என்னால்
இதை பற்றி நினைக்க மறந்தாலும் மறக்க நினைப்பதில்லை
நான் இங்கே இருப்பினும் என் மனது மரினாவையே சுற்றும் !!!!

No comments:
Post a Comment