Monday, 3 December 2012

உறங்க விடு போதும்!!!

மனமே  நீ ஞானியாக வேண்டாம் !
அதே சமயத்தில் தீவிரவாதியாக என்னை
சித்திரவதை செய்யவும் வேண்டாம் !!
கீதசாரத்தின் படி நடுநிலையில் இருந்து
என்னை கொஞ்சம் உறங்க விடு போதும்!!!

No comments:

Post a Comment