Monday, 3 December 2012

கனவு இல்லா உறக்கம் வேண்டும்

பயம் இல்லா இருள்  வேண்டும்
சினம் இல்லா தருணம் வேண்டும்
துக்கம் இல்லா நினைவு வேண்டும்
வெறுப்பு இல்லா மனம் வேண்டும்
எதிர்பார்ப்பு இல்லா அன்பு வேண்டும்
கெட்ட அலைகள் இல்லா கனவு வேண்டும்
கனவு இல்லா உறக்கம் வேண்டும் ......

1 comment: